அல்லாஹ்வின் அருள் பெற்ற நம் காரியங்கள் அனைத்தும் நிறைவாகவே நிறைவேறும்..
[அபூஹுசைபா]
உலகில்
வாழும் படைப்பினங்களில்மனிதர்கள் மட்டுமே எதையும் செய்யும்
தனிப்பெரும்ஆற்றலைப்பெற்றவர்களாக வாழ்கிறார்கள்.
மனிதர்கள் மட்டுமே எதையும்செய்யும்தனிப்பெரும்ஆற்றலைப்பெற்றவர்களாக
வாழ்கிறார்கள்.
இதன் காரணம் மனிதனை
அல்லாஹ் உலகில் தன்னுடைய பிரதிநிதியாக படைத்து மற்ற படைப்பினங்களை விட எல்லா
வகையுளும் சிறப்பாகவே படைத்துள்ளான் என்பதேயாகும் .
எனவேதான் மற்ற எந்த
படைப்பினகளும் செய்ய முடியாத வேளைகளையும் சிந்தனை திறமைகளையும் மனிதன் நிறைவாகவே
சிந்தித்து செயலால் வெற்றியும் பெறுகிறான்
நம்முடைய காரியங்களில்
முழுமையான வெற்றி என்பது நாம் செய்யும் உலக காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின்
மீது முழு நம்பிக்கை வைத்துசெய்யல்படுவதேஆகும்
அல்லாஹ்வின் உதைவியின்றி
எந்த காரியத்தையும் நம்மால் நிறைவாக செயல்படுதிட முடியாது
இஸ்லாம் நாம் செயல்படும்
ஒவ்வொறு செய்யலிலும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தே செயல்பட வேண்டும் என
வழியுறுத்துகிறது
மனிதர்கள் தன்னுடைய
ஆற்றல் மற்றும் அனுபவத்தையும் நம்பி எந்த காரியத்தையும் செயல்படுத்துவது
வெற்றிக்குரிய முழுமையான வழிகளை அமைத்துவிடது
நமக்கு எவ்வளவோ
திறமைகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் நாம் கட்டளையிட்டால் மின்னல் வேகத்தில்
வேலைகளை செய்து முடித்திடும் பணியாளர்கள் இருந்தும் எத்தனையோ காரியங்களை செய்து
முடிக்காமல் சிரம்மபட்டு இருப்போம்
அல்லாஹ்வின் உதைவியின்றி
எந்த காரியத்தையும் நம்மால் நிறைவாக செயல்படுதிட முடியாது
இஸ்லாம் நாம் செயல்படும்
ஒவ்வொறு செய்யலிலும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தே செயல்பட வேண்டும் என
வழியுறுத்துகிறது
மனிதர்கள் தன்னுடைய
ஆற்றல் மற்றும் அனுபவத்தையும் நம்பி எந்த காரியத்தையும் செயல்படுத்துவது
வெற்றிக்குரிய முழுமையான வழிகளை அமைத்துவிடது
நமக்கு எவ்வளவோ
திறமைகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் நாம் கட்டளையிட்டால் மின்னல் வேகத்தில்
வேலைகளை செய்து முடித்திடும பணியாளர்கள்இருந்தும் எத்தனையோகாரியங்களை செய்து
முடிக்காமல் சிரம்மபட்டு இருப்போம்
எந்த காரியத்தை
செய்தாலும் அல்லாஹ்வின் உதவியை முழுமையாக நம்பி செயல்பட வேண்டும் மனிதர்களாகிய
நமக்கு திறமைகளை அவனே நமக்கு வழங்கியுள்ளான்
இந்த உண்மைகளை மனதில்
நாம் பதிந்து வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நாம் எடுக்கும் எல்லாகாரியங்களிலும்
மிகவும் எளிதில் வெற்றி பெற முடியும்
எதையும் நான் செய்து
முடிப்பேன் என்னால் முடியாது என்று எந்த செயலையும் சொல்ல முடியாது என மனதளவில்
கர்வம் பெருமை எற்பட்டுவிட்டால் நம்முடைய காரியங்கள் அனைத்துமே சிதைந்து போய்விடும்
நம்மையும் நம்முடைய
காரியங்களையும் இயக்குபவன் அல்லாஹ்தான் அவனின் அனுமதியின்றி உலகில் எதுவுமே
இயக்கம் பெறுவதில்லை மரத்திலிருந்து ஒரு இலை உதிர்வதும் அல்லாஹ்வின் கட்டளையே என
அல்லாஹ்வின் பெரும் ஆற்றலை நமக்கு கற்று தந்துள்ளார்கள் நபி முஹம்மத் [ஸல்
]அவர்கள் அல்லாஹ்வின் உதைவியின்றி நமக்கு எதையும் செயல்படுத்த முடியாது என்பதை நபி
முஹம்மது [ஸல் ]அவர்கள் மூலமாக அல்லாஹ்வும் உணர்த்தி இருக்கிறான்
ஒரு முறை நபி
[ஸல்]அவர்களின் மீது கடுமையான பகைமை உணர்வுகளோடு வாழ்ந்த யூதர்கள் சில மனிதர்களை
தூண்டிவிட்டு நபி முஹம்மது [ஸல் ]அவர்களிடம் குகை வாசிகளை பற்றி கேளுங்கள் அவர்
உண்மையான இறை தூதராக இருந்தால் பதில் தெரியும்
இல்லை என்றால் அவர்
பொய்யர் என ஏவிவிட்டார்கள் அதை போன்று நபி [ஸல் ] அவர்களிடம் கேள்வியும்
கேக்கப்பட்டது அதற்கு நபியவர்கள் நாளை பதில் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி
விட்டார்கள்
உடனே அல்லாஹ் நபி
[முஹம்மது [ஸல்]அவர்கள் மீது இறை வசனத்தை இறக்கிவிட்டான்
நபியே எந்த விசயத்தை
பற்றியும் அதனை நாளை நான் நிச்சயமாக செய்திடுவேன் என்று சொல்ல வேண்டாம்
இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாட்டினால் அதனை நாளைக்கு செய்வேன் என்று கூறுங்கள்
இறைவசனம்
அதன் பிறகு குகை வாசிகளை
பற்றி எதிரிகளுக்கு அல்லாஹ்வின் உடைவியோடு பதிலும் சொன்னார்கள் எனவே நாம் எந்த
காரியத்தை செய்ய நினைத்தாலும் அல்லாஹ்வின் உடைவியை முழுமையாக் நம்பி செயல்பட
வேண்டும் என்பதுதான் இவ்வசனமும் நமக்கு உணர்த்துகிறது என்ற உண்மையை வாழ்வில்
புரிந்து வாழ்வோமாக ஆமின்
No comments:
Post a Comment